அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

பெருசு VS சிறுசு ..... நண்பேண்டா




இளசு  :  சார், டைம் ப்ளீஸ்?

பெருசு   : சொல்ல முடியாது......

இளசு: ஏன் சார் ... டைம் சொன்ன உங்களுக்கு எதாவுது லாஸ் [lose ] ஆகுமா?....

பெருசு: ஆமா நான் உனக்கு டைம் சொன்ன என்னக்கு இழப்பிடு ஏற்படும்...

இளசு: எப்படி சார் ... சொல்லுங்க ...

பெருசு: நான் உனக்கு டைம் சொன்ன நீ தேங்க்ஸ் சொல்லுவா ... அப்புறம் நாளைக்கு என்னை பாப்ப மறுபடியும் டைம் கேப்ப ........ 

இளசு: மௌனம் ..!!!!!!

பெருசு: அப்புறம் 2 அல்லது 3 முறை பார்ப்ப.... அப்புறம் சார் உங்க பேரு   என்ன ... எங்க உங்க வீடு இருக்கு அப்படின்னு கேப்ப.....

இளசு: ஐயோ...... ம்ம் மௌனம் ..!!!!!!

பெருசு: ஒரு நாள் என் வீடிருக்கு வருவ .. சார் சும்மா உங்கள பார்த்துட்டு     போலம்ம்னு வந்தேன் சார்.. அப்புறம் நான் டீ அல்லது காபி சாப்பிட சொல்லுவேன்... நீங்க சாப்பிடுவீங்க.....

இளசு:  ம்ம் மௌனம் ..!!!!!!

பெருசு : 2 அல்லது 3 முறை இதே மாதிரி வருவீக டீ சபிடவுடன் சார் டீ சூப்பர் யாரு சார் தயாரித்து... நான் உடனே என் மகளே அறிமுகம் செய்து வைப்பேன்... அவளிடம் டீ சூப்பர்நு சொல்லுவ....

இளசு : மனதிற்குள் அப்படியா உங்களுக்கு அழகான பொண்ணு இருக்க....... ம்ம்

பெருசு : அப்புறம் என் மகாள மீட் பண்றதுக்கவே வருவ...பேசுவ... சிறுப்பா .... ஜோக்ஸ் சொல்லுவ ... ஒரு நாள் சினிமாக்கு கூட்டிகுட்டு போவ..

இளசு ; யா .... ஸ்மைல்

பெருசு : அப்புறம் என் மகள் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுடுவ ... நீயும்  காதலிப்பா ....

இளசு ; மனதிற்குள் ஆமா பின்ன...!!!!!!!!!!!!!!!

பெருசு ; ஒரு நாள் ரெண்டு பேறும் வந்து என்கிட்ட கல்யாணம் பண்ணி வைங்கநு சொல்லுவீக

இளசு ; மனதிற்குள் ஆமா ??????????????????

பெருசு ; [கோபமாக] என்னால உனக்கு என் மகாள கொடுக்க  முடியாது.......ஏன்னென்றல் வாட்ச் கூட சொந்தமா உன்கிட்ட இல்ல......... போயா

 இளசு ; .................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

-------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி மைசூர் PALACE க்கு போனாரு .

டூரிஸ்ட் கைடு: சார் அங்க உங்கராதிங்க ... அது திப்பு சுல்தான்         இருக்கை..

சர்தார்ஜி : ம்ம் கவலைபடாத நான் அவர் வந்தவுடன் எழுந்துடுவேன்.......
-----------------------------------------------------------------------------------------------------------------

ஒரு டூரிஸ்ட் அமெரிகாவில்லிருந்து வந்து இந்தியாவில் ஒரு கிராமதிருக்கு சென்றார் . அங்கே

அமரிக்கர்: சார் இங்க யாராவது கிரேட் மென் பிறந்தங்கள....

சர்தார்ஜி : இல்ல சார் இங்க ஒன்லி குழந்தை மட்டுதான் பிறக்கும்.....
---------------------------------------------------------------------------------------------------------------

 ரெண்டு சர்தார்ஜி எக்ஸாம் முடித்தவுடன் சண்டை பண்ணிகிட்டாங்க... அப்ப

மென் : தம்பி ..... ஏன்  சண்டை பண்ணுரிங்க.......

1st  சர்தார்ஜி : இந்த முட்டாள் answer ஷீட்ட  balnka  கொடுதுட்டன் ..

மென் : அதனால என்ன ?????

1st  சர்தார்ஜி : நானும் இவன்ன பார்து balnka குடுத்துட்டேன் .. இப்ப டீச்சர் ரெண்டு பெரும் காப்பி அடுசிங்கலன்னு கேக்கறாங்க.....!!!!!!!!!!!!

______________________________________\


நண்பேண்டா..............[14 +]















டாஸ்மார்க் இங்க ஓபன் பண்ணின என்ன பண்றது......?

இந்த புது வகையான ஹோட்டல் நம்ப சென்னைல ஓபன் பண்ண மாட்டங்க...
நம்பதன் புகைய மேல விடுரும்பள
இந்த ஹோட்டல் நியூ யார்க்ல இருக்கு. ஒரு முறை 20 பேர் போகலாம் ....
இந்த ஹோட்டெல நயாகராக்கு மேல ஓபன் பண்ண போறாங்க ...









வானத்துல  கிட்டைகுது நண்டு கரி ..... ம் வெளுதுகட்டுங்கோ

 நம்ப ஊரில சங்கு ஊதுவாங்க .... அங்க ........?
டாஸ்மார்க் இங்க ஓபன் பண்ணின என்ன பண்றது......?

  

எது சொர்க்கம்


வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....

எந்திரன் கெட்டது பெண்ணாலே & மார்க்கெட்டிங் லவ்

சந்தரன் கெட்டது பெண்ணாலே நம்ப  
இந்திரன் கெட்டது பெண்ணாலே இப்ப நம்ப  
எந்திரன் கெட்டது பெண்ணாலே   



ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட "தட்'ஸ்  Direct Marketing. "

நீங்க உங்களோட நண்பர்கலுடன் ஒரு பார்ட்டிக்கு போறீங்க அங்க ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க ..புடுச்சிருக்கு உடனே உங்களோட நண்பக்கிட சொல்லறிங்க  அவன் அந்த பெண்ணுக்கிட்ட போய் அவன் ஒரு பணக்காரன்  அவனுக்கு உன்னை புடுச்சிருக்கு அவனை கல்யாணம் பண்ணிக்குவிய " அப்படின்னு ரெகமென்ட் பண்ணின "தட்'ஸ்   That's Advertising


ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் மொபைல் நம்பரை வாங்கிட்டு அடுத்த நாள் போன் பண்ணி" நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட "தட்'ஸ் Telemarketing.


நீங்க பார்ட்டிக்கு போறீங்க அங்க ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க ..புடுச்சிருக்கு .. அவளுக்கு தண்ணீர் கொடுகீரிங்க , சாப்பாடு பருமருரிங்க , அவள் போகுபோது கதவை திறந்து விடுறீங்க .. உங்களோட காரில் அவளை ட்ரோப் செய்யும் போது நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட
"தட்'ஸ் Public Relations.


ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட உடனே அவள் உங்கள ஓங்கி கன்னத்துல அடுச்ச்ச  Customer Feedback !!!!!

நீங்க பார்ட்டிக்கு போறீங்க அங்க ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க ..புடுச்சிருக்கு .. உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நீ ஒரு பணக்காரி என்னை கல்யாணம் பண்ணிக்குவிய தட்'ஸ் " Brand Recognition.


  




எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்

சினிமா நகைச்சுவை நடிகரும் அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்




காமன்வெல்த் போட்டியில் இந்தியா தனது பதக்க குவிப்பை துவக்கியுள்ளது. தற்போதைய பதக்க பட்டியலில் இந்தியா வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. எடை பிரிவு பளுதூக்குதல் வீராங்கனைகள் இந்த பெருமையை இந்தியாவுக்கு தந்துள்ளனர்.
இந்திய நட்சத்திரங்கள் பதக்க வேட்டையை துவக்கி உள்ளனர். இன்று நடந்த 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
டில்லியில், 19வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது. இதில் இன்று பெண்களுக்கான 48 கி.கி., எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சோனியா சானு, சந்தியா ராணி தேவி உள்ளிட்ட இரண்டு வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நைஜீரியாவுக்கு தங்கம் கிடைத்தது: இதில் அபாரமாக செயல்பட்ட நைஜீரியாவின் அகஸ்டினா நிகம் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இந்தியாவின் சோனியா சானு 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மூன்றாவது இடம் பிடித்த மற்றொரு இந்திய வீராங்கனை சந்தியா ராணி தேவி, வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் உட்பட 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது. 

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG